தீ காயத்திர்க்குத்தான் உருகுகிறது....ஆனால் நீயோ
எனக்கு வேதனை வந்துவிடுமோ
என்ற பயத்தில் உருகுகிறாய்.............!
இந்த அன்பின் இலக்கணம்
தாய்மையா...............?
சகோதிரத்துவமா...?
நட்பா............................?
காதலா.........................?
ஊடலா.........................?
புரியவில்லை..!
புரிந்துகொள்ளவும் பிடிக்கவில்லை...!
......என்றும் அன்புடன்
.....நீ....
.....நீ....
என்னவளே...!
என்னகும்தான் நம் அன்பை ஆராய்ய
விருப்பமில்லை - ஒரு வேளை புரிந்துவிட்டால்...?
அந்த ஒரு உறவுக்குள்
நம் அன்பு அடைபட்டுவிடுமோ என்ற பயம்...!
.......என்றும் அன்புடனும் அக்கறையுடனும்
.... நான் ....

No comments:
Post a Comment