liv

Saturday, August 27, 2011



எனக்கு   கைபேசி   பிடிக்கவில்லை - காதலில்  மட்டும் ...!

அவள்  அனுப்பும்  SMS முத்தம்  என்ன  கன்னத்தை  ஈரமாக்கவில்லை....!

Thursday, August 25, 2011

நான் இறக்கும்வரை


உன்னை   அணைத்துக்கொள்ள   ஆசைதான் -நீ  என்  தோழியாய் இல்லாவிட்டால் 
உன்னை முத்தமிட  ஆசைதான்-நீ என் தோழியாய் இல்லாவிட்டால் 
உன்னை பகிர்ந்து  கொள்ள ஆசைதான் -நீ என் தோழியாய் இல்லாவிட்டால்  
உன்னை ருசித்து   பார்க்க  ஆசைதான் - நீ என் தோழியாய் இல்லாவிட்டால்
இவை  அனைத்தையும்   விட  புனிதமானதை உணர்ந்துக்கொள்ள ஆசை -நீ மட்டும்   
என் தோழியாய் இருந்துவிடு  ....நான்  இறக்கும்வரை ...!

உயிர்



நீ  என்னுடன்  இருக்கும்போதும்  இல்லாத  போதும்  ஒரு  வித்தியாசம்தான்  
உயிருடன்  இருக்கிறேன் - உயிருடன் இருந்தேன் .....!  


Monday, August 22, 2011

நீயும் நானும்


மெழுகுவர்த்தி கூட தன்மேல்பட்ட 
தீ காயத்திர்க்குத்தான்  உருகுகிறது....ஆனால்  நீயோ 
எனக்கு வேதனை வந்துவிடுமோ 
என்ற பயத்தில்  உருகுகிறாய்.............!
இந்த அன்பின் இலக்கணம் 
தாய்மையா...............?
சகோதிரத்துவமா...?
நட்பா............................?
காதலா.........................?
ஊடலா.........................?
புரியவில்லை..! 
புரிந்துகொள்ளவும் பிடிக்கவில்லை...!
                                              ......என்றும்  அன்புடன்
                                                                  .....நீ....

என்னவளே...!
என்னகும்தான் நம் அன்பை ஆராய்ய
விருப்பமில்லை - ஒரு வேளை புரிந்துவிட்டால்...? 
அந்த ஒரு உறவுக்குள் 
நம்  அன்பு  அடைபட்டுவிடுமோ என்ற பயம்...!
                                 .......என்றும் அன்புடனும் அக்கறையுடனும் 
                                                                .... நான் ....