liv

Monday, June 28, 2010

அவள்



அன்றொரு நாள் ,
என் கண்ணில் இருந்து வலிந்த  ஒரு சொட்டு கண்ணீர் துளியை நீ கையில் ஏந்தி என்ன செய்வதென்று அறியாமல் பறிதவித்த அந்த நொடியே உன் காதலின் ஆழத்தை உணர்த்திவிட்டாய்...

No comments:

Post a Comment