நீ ஒரு முறை பார்க்கும்போது ஒரு மொழியும்
மற்றுமொருமுறை பார்க்கும்போது மற்றொரு மொழியும் பேசுகிறது -உன் விழி...
ஆனால் நானோ உன் விழி மொழி அறிய முடியாமல் தவிக்கின்றேன் ......
என்ன செய்வது - இந்த பாவி பயலுக்கு இந்த பாவையும் புதிது , பார்வையும் புதிது...!

No comments:
Post a Comment