liv

Wednesday, October 31, 2012

உன் மௌனம்

இதயம் துடிப்பதை நிறுத்திவிட்டால்,
என் உயிர் பிரியுமோ பிரியதோ நான் அரியேன்- ஆனால்
நீ பேசாமல் மௌனமாய் இருந்தால், என் உயிர் பிரிவது நிச்சயம்...!

No comments:

Post a Comment